கடலூர் டூரீஸ்டர் - வழங்கும்
மாதந்தோறும் சார் தாம் யாத்திரை
# 17-நாட்கள் யாத்திரை
# 3-ஏசி. இரயில் கட்டணம் ரூ.35,000/-
# முன் பதிவிற்காண கட்டணம் ரூ.16,000/- (கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி முன் பதிவு செய்பவர்கள் குறிப்பிட்ட நாளன்று யாத்திரை மேற்கொள்ளலாம். (குறைந்தது 15 நபர்கள்)
# நான்காம் நாள் முதல் 14-ஆம் நாள் வரை காலை மற்றும் இரவு சிற்றுண்டிகள் வழங்கப்படும். மதிய உணவுச் செலவினங்கள் தேநீர் செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.
# தர்மசாலா மற்றும் Dormitory - இல் இரவு தங்குதல் வேண்டும்.
# யமுனோத்ரி மற்றும் கேதார்நாத் மலை ஏற்றத்தில் குதிரை மற்றும் பல்லக்கு செலவினங்களை பயணிகளே ஏற்க வேண்டும்.
# கடலூர் டூரீஸ்டர் - சார்தாம் யாத்திரையை மாதந்தோறும் (ஏப்ரல் முதல் நவம்பர் வரை) நடத்தி வருகின்றது. நீங்கள் கட்டணத்திற்கானத் தொகையினை முன் கூட்டியே மாதாந்தரத் தவணையாக மாதம் ரூ.3000/- வீதம் 11 மாதத்திற்கும் இறுதி மாதம் ரூ.2000/- கட்டினால், வருட இறுதியில் யாத்திரையில் கலந்துக்கொள்ளலாம்.
# முன்பதிவிற்கு அணுகவும்: 9445545475 / 8883436198
17- நாட்கள் யாத்திரை திட்டம்:





No comments:
Post a Comment