Thursday, May 9, 2024

வாரந்தோறும் சீரடி யாத்திரை:

வாரந்தோறும் சீரடி யாத்திரை: # சீரடி யாத்திரை, ஒவ்வொரு வாரமும் கடலூரில் புதன் கிழமை துவங்கி கடலூரில் சனிக்கிழமை நிறைவு பெறும். 4 நாட்கள் யாத்திரை. # மூன்று மாதத்திற்கு முன்பே இரயில் பயணத்தை பதிவு செய்ய வேண்டும். ஆகையால் அட்டவனையில் குறித்த நாட்களுக்குள் முன்பணம் ரூ.4000/- செலுத்துபவர்கள், குறித்த நாட்களில் யாத்திரை மேற்கொள்ளலாம். # 3 AC இரயில் கட்டணம் ரூ.5,900/- # Sleeper இரயில் கட்டணம் ரூ.2,900/- # Dormitory-ல் சீரடியில் ஒரு நாள் இரவு தங்குதல். # உணவு, தண்ணீர் செலவினங்கள் பயணிகளுடையது. # புதன் கிழமை - கடலூரிலிருந்து காலை 02.31 மணிக்கு சென்னைக்கு 3AC பயணம். # புதன் கிழமை - சென்னையிலிருந்து காலை 10.20 மணிக்கு சீரடி 3AC இரயில் பயணம். # வியாழக்கிழமை காலை 11.10 மணிக்கு சீரடி சென்றடைதல் மற்றும் சீரடி கோயில் தரிசர்னம். இரவு சீரடி அறக்கட்டளை Dormitory - ல் தங்குதல். # வெள்ளிக்கிழமை சீரடியில் காலை 08.25 மணிக்கு கிளம்பி சென்னைக்கு இரயில் 3AC பயணம். # சனிக்கிழமை காலை 09.40 மணிக்கு சென்னை வந்தடைதல். # சனிக்கிழமை சென்னையிலிருந்து சாதாரண பொதுப் பேருந்தில் கடலூருக்கு மதியம் 03.00 மணியளவில் வந்தடைதல்.. # கடலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம், சென்னை மக்களும் நமது வாராந்திர சீரடி யாத்திரையில் கலந்துக்கொள்ளலாம். # முன்பதிவிற்கு அணுகவும் 9445545475 / 8883436198

# WhatsApp Group: https://chat.whatsapp.com/IEIc34lRSMM0IrDGCf5yLz



No comments: