Tuesday, May 21, 2024

திருச்செந்தூர் - பெளர்ணமி யாத்திரை

 மாதந்தோறும் பெளர்ணமி யாத்திரை:

கடலூர் to திருச்செந்தூர்


ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் கடலூரிலிருந்து திருச்செந்தூர் யாத்திரை:

பெளர்ணமி அன்று காலை 04.00 மணிக்கு கடலூர் டூரீஸ்டர் அலுவலகத்திலிருந்து வேன் புறப்படும்.

பெளர்ணமி அன்று மதியம் 03.00 மணியளவில் திருச்செந்தூர் அடைந்து முருகன் தரிசனம் மற்றும் கடற்கரையில் பெளர்ணமி நிலவு தரிசனம்.

பெளர்ணமி அன்று இரவு Non AC அறையில் திருச்செந்தூரில் தங்குதல்.

மறு நாள் காலை 08.00 மணியளவில் கிளம்பி வள்ளி குகை, பொன்வண்டு ஐயனார் கோயில், ஐயனார் சுனை ஆகியவைகளை பார்த்துவிட்டு கடலூருக்கு இரவு 10 மணியளவில் வந்தடைதல்.

யாத்திரைக் கட்டணம் ரூ.5,500/-

முன் பதிவிற்கான முன் பணம் ரூ.3,000/-

இரண்டு நாள் சைவ உணவு, தேநீர், ஒரு நாள் தங்கும் செலவு, தரிசன டிக்கெட், சென்று வர டெம்போ ட்ராவல் (ஏ.சி) - உட்பட அனைத்தும் யாத்திரைக் கட்டணத்தில் அடக்கம்.

எதிர் வரும் பெளர்ணமி யாத்திரைக்கு முன் பதிவு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் 12 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

23-05-2024 - வியாழன்
22-06-2024 - சனி
21-07-2024 - ஞாயிறு
29-08-2024 - திங்கள்
18-09-2024 - புதன்
17-10-2024 - வியாழன்
16-11-2024 - சனி
15-12-2024 - ஞாயிறு

முன் பதிவிற்கு அணுகவும்:9445545475 / 8883436198





No comments: